Breaking News

அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: மரபுகளை மீறாமல் செயல்படுமாறு தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகார் கடிதத்தை வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F0EBh1e
via

No comments