Breaking News

காட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைந்து மான்வேட்டை - கர்நாடக வனத் துறையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொலை

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மான்வேட்டையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது அம்மாநில வனத் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றுடன் பாலாறு இணையும் இடம் உள்ளது. அடர்ந்த வனப் பகுதியான இங்கு யானைகள், மான்கள் அதிக அளவில் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vDBrY1J
via

No comments