Breaking News

சீமான் பிரச்சாரத்தில் கல் வீச்சு தாக்குதல் - சூழலை கட்டுக்குள் கொண்டு வந்ததாக போலீஸ் தகவல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தின்போது மாடியிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி நால்ரோடு பணிமனையில் இருந்து நேற்று பிரச்சாரம் செய்தார். காவேரி சாலை பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது. அதற்காக பேரணி சென்றநிலையில் வாகனத்தில் நின்றபடி சீமான், வேட்பாளர் மேனகா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bha6yd1
via

No comments