Breaking News

புதுச்சேரி | ஆட்சியருடன் ஒரு நாள் நிகழ்ச்சி: இந்திய ஆட்சிப் பணிகளை அறிந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவி

புதுச்சேரி: அரசு கட்டமைப்பை குழந்தைகள் அறிய ஆட்சியருடன் ஒரு நாள் நிகழ்வு புதுச்சேரியில் தொடங்கியது. முதலாவதாக தேர்வான அரசுப் பள்ளி மாணவி ஐஸ்வர்யா, ஆட்சியர் மணிகண்டனுடன் இன்று ஒரு நாள் இருந்து அனைத்து பணிகளையும் கவனித்தார்.

அரசு கட்டமைப்பை பள்ளிக் குழந்தைகள் அறிய ஒரு பள்ளிக் குழந்தை தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாள் முழுவதும் இருப்பார். அதன் மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கிடைக்கும். இந்திய ஆட்சிப் பணி, அரசு கட்டமைப்பு ஆகியவற்றை ஆட்சியர் அருகிலேயே இருந்து குழந்தை கவனிக்க வாய்ப்பு கிடைக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JQyduT4
via

No comments