Breaking News

“மசோதாவை நிறுத்தி வைத்தால் நிராகரிப்பதாகவே அர்த்தம்”: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சின் முழு விவரம்

சென்னை: "ஒரு மசோதா நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் "எண்ணித் துணிக" என்று நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது ஆளுநரின் பணி குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவாக பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ராஜ் பவன் தரப்பில் ஆளுநரின் முழுமையான பேச்சு வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XxITPL
via

No comments