Breaking News

மின்வாரியத்தின் தாமத சேவைக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்தி தர வலியுறுத்தல்

சென்னை: தமிழக மின்வாரியத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் சேவை கிடைக்க அவகாசம் நிர்ணயித்துள்ளது.

இதன்படி, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். புதிய மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றச் சேவைகளுக்கு ஒரு நாள் தாமதத்துக்கு ரூ.100 வீதம் அதிகபட்சம் ரூ.1,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wcuhg1E
via

No comments