Breaking News

நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் குடும்ப நல நிதி - பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் குடும்ப நல நிதி வரும் 17-ம் தேதி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மே தினத்தை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ay8qKg9
via

No comments