Breaking News

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தருமபுரி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் இன்று(புதன்) முதல் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.

வனப்பகுதிகளில் வசிக்கும் யானைகளின் துல்லியமான எண்ணிக்கையை ஆவணப்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்புப் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்று(புதன்) முதல் 3 நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/503bRJK
via

No comments