Breaking News

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இச்சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் உள்ளிட்ட இடங்களில் சேர்க்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MYcaH7n
via

No comments