Breaking News

50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிய பணி: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு 

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணி வழங்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு பணியில் முன் களவீரர்களாக ஈடுபட்டுள்ள
காவல் துறையினரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QBFvOz
via

No comments