கரோனா சிகிச்சைக்கு போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன; மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கரோனா சிகிச்சைக்கு போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அவர் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ejG6fB
via
No comments