வாக்கு எண்ணிக்கை முகவர்களாக இளைஞர்களை நியமிக்க திட்டம்: கரோனா பரவலை தடுக்க வேட்பாளர்கள் ஏற்பாடு

கரோனா பரவலால் பாதிப்பைத் தவிர்க்க வாக்கு எண்ணிக்கைக்கு அனுப்பும் முகவர் களில் 85 சதவீதம் பேரை இளைஞர்களாகவே தேர்வு செய்வதில் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. அப்போது வேட்பாளர்கள் சார்பில் முகவர்கள் நியமிக்கப்படுவர். இதற்கான பட்டியலை வழங்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xDv8dV
via

No comments