பசுமை வளாகமாக மாறும் தேயிலைத் தொழிற்சாலைகள்

சூழலியல் பாதுகாப்பின் முன் மாதிரியாக, நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள் பசுமைத் தொழிற்சாலைகளாக உருமாறியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய தேயிலைதொழில் கூட்டுறவு அமைப்பான ‘இன்ட்கோசர்வ்’-ல், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.தேயிலைத் தூள் உற்பத்தி செய்ய அதிகளவு மரங்கள் விறகாகஎரிக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gLlMGD
via

No comments