வேட்பாளர்களிடம் அனுபவங்களை கேட்டறியும் கமல்: தேர்தலில் பணியாற்றாத மநீம நிர்வாகிகள் மீது நடவடிக்கை

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் தேர்தல் அனுபவங்கள் குறித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேட்டறிந்து வருகிறார். இதையடுத்து, முறையாக பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் 135 பேர் போட்டியிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tVgU5I
via

No comments