31 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாக தலா 5 ஆடுகள் விநியோகம்: சட்டப்பேரவையில் கால்நடைத் துறை அமைச்சர் அறிவிப்பு

ஆதரவற்ற, கணவனை இழந்த, கைவிடப்பட்ட பெண்கள் 30,800 பேருக்கு தலா 5 செம்மறி அல்லது வெள்ளாடுகள் இலவசமாக ரூ.75.63 கோடியில் வழங்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித் துள்ளார்.

சட்டப்பேரவையில் கால்நடைத் துறை மானிய கோரிக்கை விவாத முடிவில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DlnTdn
via

No comments