இந்திய கடலோரக் காவல் படை ரோந்து கப்பல் ‘விக்ரஹா’ நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்திய கடலோரக் காவல் படையின் `விக்ரஹா' என்ற ரோந்துக் கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து பெருமிதம் தெரிவித்தார்.

கடலோரக் காவல் படைக்காக `எல் அண்ட் டி' நிறுவனத்திடம் இருந்து 7 ரோந்துக் கப்பல்கள் வாங்க கடந்த 2015-ல் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஏற்கெனவே 6 கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Wred0n
via

No comments