Breaking News

பல்வேறு இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழைப்பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30Z1Hrd
via

No comments