'கைவசம் விக்கெட்கள் இருந்திருந்தால் இலக்கை துரத்தியிருக்கலாம்' - ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
குஜராத் அணியின் வெற்றிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். பேட்டிங்கில் 52 பந்துகளில் 87 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QSrnix1
No comments