அயோத்யா மண்டப வரவு செலவை ஆராய குழு: அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: அயோத்யா மண்டபத்தின் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அயோத்யா மண்டபம் இயங்கி வந்தது. இந்தசூழலில், ஸ்ரீராம் சமாஜ் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2013-ம் ஆண்டு அயோத்யா மண்டபத்தை கையகப்படுத்த முடிவு செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5FwySlc
via
No comments