அண்ணா பல்கலை.யை பிரிக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் கல்வியும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hyp2Ml1
via
No comments