Breaking News

IPL 2022 | கேட்ச் மிஸ், சொதப்பல் பவுலிங் - ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி அணி

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஓப்பனிங் செய்த பட்லர் ஜெய்ஸ்வால் இணை. பட்லர் இம்முறை ஏழு ரன்களுக்கே நடையைக்கட்டினார். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த ஜெய்ஸ்வாலும் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். எனினும் சர்ப்ரைஸாக தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இன்றைய போட்டியில் பேட்ஸ்மேனாக ஜொலித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PI1OCxH

No comments