தமிழர்களின் உணர்வோடு ஆளுநர் விளையாடுகின்றார்: சு.வெங்கடேசன் எம்பி
மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இன்று புதிய பகுதிநேர ரேசன் கடையை சு.வெங்கடேசன் எம்பி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
இவ்விழாவில், கூட்டுறவுசங்க மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூரத்தி, சார்பதிவாளர் பொ.பரமசிவம், கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zv3ES1n
via
No comments