Breaking News

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவுசெய்த நிலையில், மாநில அரசும் இசைவு தெரிவித்தது. இதை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் டெண்டரும் விடப்பட்டது. இதற்கிடையே இந்த நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tBLxh6K
via

No comments