Breaking News

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும்மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் பாலியல் தொல்லைகொடுப்பதாகப் புகார்கள்எழுந்தன. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rZudLpV
via

No comments