Breaking News

திமுக ஆட்சி காலத்தில் காவிரி - வைகை - குண்டாறு இணைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு பணிகளை முடித்தே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், நேரமில்லாநேரத்தில், காவிரி - வைகை -குண்டாறு இணைப்பு திட்டப்பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yko0Tj5
via

No comments