Breaking News

நிலம் கையகப்படுத்தியதில் மோசடி: 5 அரசு அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருவாரூர்: திருவாரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு தேர்வான இடத்தை வகை மாற்றம் செய்து, தனி நபர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, மீண்டும் அவற்றை அரசிடமே விற்று மோசடி செய்தது தொடர்பாக 5 அரசு அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நேற்று நடந்தது.

விழுப்புரம் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வருபவர் முத்து மீனாட்சி (47). இவர், 2014–18-ல் திருவாரூர் கோட்டாட்சியராக பணிபுரிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eC54VsL
via

No comments