Breaking News

கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், தேவை இருந்தால் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுதல், கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடலாம் என்றும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 200-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் தொற்று பாதிப்பு 50-ஐக் கடந்துள்ளது. தமிழகத்தைப் போலவே, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், டெல்லி, கர்நாடகாவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7MiXzoh
via

No comments