Breaking News

200 ரன்கள் குவிக்கப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான டேவன் கான்வே 52 பந்துகளில், 16 பவுண்டரிகள், ஒருசிக்ஸருடன் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HTPhrXy

No comments