Breaking News

2014 முதல் 2022 வரை பெறப்பட்ட கட்டிட அனுமதிகளுக்கு 2 ஆண்டு அவகாசம் நீட்டிப்பு: நகர ஊரமைப்பு இயக்குநர் அறிவிப்பு

சென்னை: கரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த 2014 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதத்துக்குள் பெறப்பட்ட கட்டிட அனுமதிகளுக்கு 2 ஆண்டுகள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டிடங்களுக்கான அனுமதி என்பது குறிப்பிட்டகால அளவுக்கு வழங்கப்படுகிறது. சில வகையான கட்டிடங்களுக்கு 3 ஆண்டுகளும், மற்ற கட்டிடங்களுக்கு 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் கட்டிட அனுமதிகள் வழங்கப்படு கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oE1pZns
via

No comments