Breaking News

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் - செல்போன் செயலி மூலம் கண்காணிக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை, பிரத்யேக செல்போன் செயலி வழியாக கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ரூ.33.56 கோடியில் செயல்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W2qayfS
via

No comments