Breaking News

இடைநிலை ஆசிரியர் பயிற்சி: தனித்தேர்வர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்விபயிற்சி நிறுவன முதல்வர் வெ.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) தனித்தேர்வர்கள் மே 9 முதல் 13-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். அவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற சான்றிதழ்கள், தேர்வுக் கட்டணம் மற்றும் இதரகட்டணத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/twPTd4n
via

No comments