விஜய் ஹசாரே கோப்பை | முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஹரியாணா!
ராஜ்கோட்: ந டப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹரியாணா அணி. இது அந்த அணி வெல்லும் முதல் விஜய் ஹசாரே கோப்பை ஆகும்.
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விஜய் ஹசாரே கோப்பை தொடரும் ஒன்று. நடப்பு ஆண்டுக்கான தொடர் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி உட்பட மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. தமிழ்நாடு அணி அரை இறுதி வரை விளையாடி இருந்தது. இறுதிப் போட்டியில் ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடின. ராஜ்கோட்டில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹரியாணா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xyue6wq
Post Comment
No comments