அம்மா முழு உடல் பரிசோதனை மையம் - ‘அதிநவீன முழு உடல் பரிசோதனை மையமாக’ மாற்றம்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ 2016-ல் தொடங்கப்பட்டது. ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் முழு உடலை பரிசோதனை செய்துகொள்ளும் இந்த மையத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ கடந்த 2018-ல் அப்போதைய முதல்வர் கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய மையத்தில் ரூ.4,000 கட்டணத்தில் அம்மா பிளாட்டினம் பிளஸ் பரிசோதனை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/24lDYMj
via
Post Comment
No comments