Breaking News

சென்னை | சுற்றுலா கண்காட்சி: 29 நாட்களில் 4.88 லட்சம் பார்வையாளர் வருகை

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுவரும் சுற்றுலா கண்காட்சி 29 நாட்களில் 4.88 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 4-ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலா கண்காட்சியில் 53 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hwU0grN
via

No comments