Breaking News

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதில் குளறுபடி - கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு மிகவும் கவனமாக செயல்படும்படி கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 97.98 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HtXavwz
via

No comments