Breaking News

சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை | ஆளுநர் கூறியது முற்றிலும் தவறானது - சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: சிதம்பரத்தில் குழந்தைத் திருமண விவகாரத்தில், சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் கூறியது முற்றிலும் தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள்பதிவு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sc8a3bG
via

No comments