Breaking News

மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு - உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் வழக்கு

புதுடெல்லி: மெரினா கடலில் பேனா நினைவு சி்ன்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த தங்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த பாகன் உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ijEf8M1
via

No comments