கெங்கவல்லி அருகே வறண்ட கிராமத்துக்கு பாசன வசதி - ரூ.26 கோடியில் உருவாக்கப்படும் சொக்கனூர் அக்ரஹாரம் புதிய ஏரி
சேலம்: ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி வட்டத்தில் உள்ள சொக்கனூர் அக்ரஹாரம், நீர் பற்றாக்குறையுள்ள கிராமமாகும்.
கெங்கவல்லியை அடுத்த பச்சைமலையில் உற்பத்தியாகும் பொன்னி ஓடையானது, சொக்கனூர் அக்ரஹாரம் கிராமம் வழியாக வழிந்தோடி, சுவேத நதியில் கலந்துவருகிறது. தங்கள் கிராமம் வழியாக, பொன்னி ஓடை வழிந்தோடும் நிலையிலும், அதன் நீரை தேக்கி வைத்து, பாசனத்துக்கு பயன்படுத்த வசதியில்லாமல், அப்பகுதி விவசாயிகள் தவித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Uizgu1e
via
Post Comment
No comments