Breaking News

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ‘மேன்டூஸ்’ புயலாக நாளை உருவாகிறது: முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சென்னை: அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்று 8-ம் தேதி வடதமிழக கரையை நெருங்கும். அப்போது கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mXyFgbj
via

No comments